உணவுப்பொருள்

பிரான்­சில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் ஆட்டுப் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட மூன்று வகையான பாலாடைக் கட்டிகளைச் சந்தையிலிருந்து மீட்டுக்கொள்ளச் சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டது. இந்தத் தயாரிப்புகளில் ஆபத்தான நுண்ணுயிர் காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைப்பு வியாழக்கிழமை (ஏப்ரல் 24) தெரிவித்தது.
சிங்கப்பூரின் உணவு, பானத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் வெளிநாடுகளில் கால் பதிப்பதற்கு பல திட்டங்கள் நடப்பில் உள்ளன.
சிங்கப்பூர் உணவு அமைப்பு (எஸ்எஃப்ஏ), ‘பக் குத் தே’ எனப்படும் பன்றி இறைச்சி (எலும்பு) உணவுப் பொருள்கள் இரண்டை மீட்டுக்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
போர், பருவநிலைப் பேரிடர்களால் வறுமையாலும் பசியாலும் அவதியுறும் சிறுவர்களின் சவால்களை இளையர்களிடம் அனுபவ ரீதியாக உணர்த்தும் முகாம் ஒன்று சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.
ரத்தத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருள்களை வடிகட்டுதல், நச்சுகளை உடைத்தல், வளர்சிதை மாற்றத்திற்குக் கைகொடுத்தல், நோயெதிர்ப்புச் செயல்பாடு, செரிமானம் உள்ளிட்ட உடல் பணிகளில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு பெரிய உடலுறுப்பு கல்லீரல்.